நீலகிரி மாவட்டத்தில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தொடர் மழையால் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பொன்னம்ப...
தென்காசி மாவட்டத்துக்கான வானிலை ஆய்வு மையத்தின்மழை எச்சரிக்கையைத் தொடர்ந்து குற்றால அருவிப் பகுதியில் மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்டத்துக்கு 19,20 ஆகிய தேதிகளில் ர...
தமிழகத்தில், அடுத்த இரண்டு நாட்களில் 6 மாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலுப்பெற்று, தமிழகம் - புதுச்சேரி ...
தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், மழை பாதிப்புகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிட...
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களுக்கு, அடுத்த 2 நாட்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்...
தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை வானிலை ...
உத்தரகாண்ட் மாநிலத்தில் மழை மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் வர வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் ...